Yearly Archives

2020

ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்

ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொதுக்கூட்டத்தில்…

திருச்சியில் உதயநிதி பேனர் கிழிப்பு

திருச்சியில் உதயநிதி பேனர் கிழிப்பு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணம் திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதியை  வரவேற்று பதாகைகளை கட்சியினர் வைத்திருந்தனர். ஸ்ரீரங்கம்…

நோட்டாவை ஆயுதமாக ஏந்தும் ஸ்ரீரங்கம் மக்கள்

2021ம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கமா நகர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் வரும் தேர்தலில் நோட்டாவுக்கு…

அதிமுகவை உடைக்க சதி :

அதிமுகவை உடைக்க சதி : தொட்டியம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் இரண்டு நாள் தேர்தல் பிரசார பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் தொட்டியம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், அதிமுகவை உடைக்க நடைபெற்ற…

முதல்வர் வருகை எதிரொலி : வேகமாக எடுக்கப்பட்ட வேக தடுப்பான்கள்

முதல்வர் வருகை எதிரொலி : வேகமாக எடுக்கப்பட்ட வேக தடுப்பான்கள் வேகத் தடுப்பான் சாலைகளில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் வாகனங்களின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்படுவது வேகத்தடை ஆகும். வேகத்தடை மீது ஏறி இறங்கிச் செல்ல…

அளவுக்கு அதிகமாக ரஜினிக்கு அழுத்தம் கொடுத்துவிட்டனர்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

அளவுக்கு அதிகமாக ரஜினிக்கு அழுத்தம் கொடுத்துவிட்டனர்: கே.எஸ்.அழகிரி விமர்சனம் 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நான் கற்ற ஒரு பாடம் என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்த்தை போன்று மனநிலையில் உள்ளவர்கள் ஒரு போதும் அரசியலுக்கு வரமாட்டார்கள்.…

திருச்சியில் ”தளபதியாரே தலைமை ஏற்க வா” பாடலை வெளியிட்டார் K.N. நேரு

திருச்சியில் ”தளபதியாரே தலைமை ஏற்க வா” பாடலை வெளியிட்டார் K.N. நேரு திருச்சி , திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கற்கத்தி கிராமத்தை சார்ந்த நாட்டுபுற பாடகர் கற்கை செல்வா எழுதி பாடிய , "தளபதியாரே தலைமை ஏற்க வா... வா... பாடல்…

திருச்சி கல்லூரிக்குள் கொரோனா… மாணவர்களின் கதி என்ன?

திருச்சி கல்லூரிக்குள் கொரோனா... மாணவர்களின் கதி என்ன? கொரோனா ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் மாற்றம் கண்டு வருகிறது. ஆனால் மக்களிடையே கொரோனா குறித்த அச்சம் மட்டும் கொஞ்சம் கூட குறையவில்லை ஏனென்றால் உலக நாடுகளையே…

திருச்சி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு, பத்திரிகையாளர் மீது தாக்குதல் !

திருச்சி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு, பத்திரிகையாளர் மீது தாக்குதல் ! அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநாட்டை போல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதுகுறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் பெருமளவில் அங்கு…

எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது :சீமான் திட்டவட்ட அறிவிப்பு

எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது :சீமான் திட்டவட்ட அறிவிப்பு எந்த கட்சியுடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு…