Monthly Archives

July 2024

தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ்…

தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா -  திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டுத் தமிழ் மாணவர்களுக்கான வரவேற்புவிழா நடைபெற்றது. இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய்…

கிராமப்புற பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த செப்பர்டு…

திருச்சி மணிகண்ட ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் விழா.  செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றம் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ்…

தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடும் சங்கமாக வரம்பிட்டுக் கொள்ளாமல், பொதுவில் கல்வித்துறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் தொடங்கி, கொள்கை ரீதியிலான…

தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்”

தமிழகத்தில் 30-க்கும் அதிகமான ”பள்ளிகள் இல்லா கிராமங்கள்” ! எங்கே போய்க் கொண்டிருக்கிறது, பள்ளிக் கல்வித்துறை ? -  சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்தும், அரசுப்பள்ளிகளே…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கொலைகள் – 7 நாள் விரிவான கள ஆய்வு…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் கொலைகள் - 7 நாள் விரிவான கள ஆய்வு - சொல்வது என்ன ! -  கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய மரணத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இறந்து போயிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலர் ஆபத்தான…

மாணவன் – மாணவி – பள்ளியிலேயே திருமணம் – குளித்தலை…

பிளஸ் டூ மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் - குளித்தலை அதிர்ச்சி !  குளித்தலை அருகே தோகைமலை அருகே உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.…

உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி – சக காவலர்கள்…

உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி - சக காவலர்கள் நெகிழ்ச்சி ! - ஆம்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு சக பெண் காவலர்கள் நிதியுதவி வழங்கி, அவரது நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை…

எச்சிலை மீது உருளும் சடங்குக்கு தடை ? –  திருவண்ணாமலை அர்ச்சகர்…

எச்சிலை மீது உருளும் சடங்குக்கு தடை ? -  திருவண்ணாமலை அர்ச்சகர் அப்பீல் ! எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி மீண்டும் ஒரு அப்பீல் , தனி நீதிபதி உத்தரவுக்கு தடை…