Browsing Category

சற்று முன்

குளித்தலையில் – பகலில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல்.

குளித்தலையில் கடம்பன் துறை காவிரி ஆற்றில் பட்ட பகலில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை. கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் இரவில் மட்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வந்த மணல் கடத்தல்…

மின் கம்பம் மீது ஜீப் மோதியதில் கம்பம் முறிந்து இன்ஸ்பெக்டர் தலையில்…

குளித்தலை அருகே உள்ள தேவதானம் நெடுஞ்சாலையில் மின்கம்பம் மீது இன்று 06.08.2024 அதிகாலை, போலீஸ் ஜீப் மோதியதில் மின் கம்பம் முறிந்து ஜீப் மீது விழுந்ததில் குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்…

குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு, மேட்டூரில் அதிகபட்சமாக இது நாள் வரை வெளியேற்றப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவே…

குளித்தலை அகண்ட காவிரியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் !

குளித்தலை அகண்ட காவிரியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது - இதனை தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் கே. எஸ்.பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம், குளித்தலை அகண்ட காவிரி கடம்பன் துறை காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து…

வெள்ளப்பெருக்கு அபாயம் ! காவிரி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக…

வெள்ளப்பெருக்கு அபாயம் ! காவிரி கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் ! திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்…

இராசபாளையத்தில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது…

இராசபாளையம் தொகுதியில் இன்று (31-07-2024) காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. S. தங்கப்பாண்டியன் MLA தலைமையில், இராசபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர் ( வடக்கு)…

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து…

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ! மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 28.07.2024ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள்…

குளித்தலை பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி ! என்ன நடந்தது.. !

குளித்தலை பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி ! என்ன நடந்தது.. ! குளித்தலை அருகே கடவூரில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் தெளிப்பானை ( பிரேயர்) இயந்திரத்தினை உடைத்த போது வெடித்ததில், பழைய இரும்பு கடை வியாபாரி உடல் சிதறி பலி. கரூர்…

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய்வழக்கு ! ஆட்சியர் அலுவலகம் முற்றுகை !…

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய்வழக்கு போட்டதாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ! தேனியில் பரபரப்பு ! தேனியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க கோரி கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தேனி ஆட்சியர் அலுவலகம்…

நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் !

காமராஜர் பிறந்த தினத்தில் கல்வி திருவிழாவாக கொண்டாட வருகை புரிந்த அமைச்சர் கே. என். நேருவிற்கு நன்றி நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு…