Yearly Archives

2019

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது! பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்று, ஊர் ஊராக அறை எடுத்து தங்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கலெக்டர் கார் மோதி சராதா கல்லூரி மாணவி  மரணம் !

கலெக்டர் கார் மோதி சராதா கல்லூரி மாணவி  மரணம் பெரம்பலூர், துறைமங்கலம் அருகே நடுத்தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருக்குக் குமரன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர். கீர்த்திகா பெரம்பலூரில் உள்ள சாரதா கல்வியியல்…

திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு நூறு முறை முயற்சித்தாலும் பலன் இல்லை

"திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு போன் செய்தால் நூறு முறை முயற்சித்தாலும் பலன் இல்லை" அவசர உதவிக்கு 100. இதனை அறிந்திராதவர்கள் யாரும் இல்லை. ஆனால் சமிப நாட்களில் அவசரத்திற்கு திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ…

வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை விளையாட்டில் கவனம் செலுத்தாததால் பயிற்சி ஆசிரியர் கொச்சை வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித்திற்கு அப்பா இல்லாததால் படிப்பு செலவிலிருந்து அனைத்தையும் அவரது அம்மாவே பார்த்து…

கழுத்தில் கால்களால் மிதித்து மாணவி பலாத்காரம் காமக்கொடூரன் கார் டிரைவர் கைது

உடலுறவின் போது கத்தியதால் கழுத்தில் கால்களால் மிதித்து மாணவி கொடூரக்கொலை காமக்கொடூரன் கார் டிரைவர் கைது. சீர்காழியைச் சார்ந்த 15 வயது பள்ளி மாணவி கற்பழித்து கொலை.. நாகை மாவட்டம், சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவெண்காடு காவல்…

இந்த திருச்சி ஆட்டோ ரவி யாருன்னு தெரியுமா ?

ஆட்டோ ரவி மதிமுகவில் 27 வருடமாக தொண்டர் அணியில் இருக்கும் நபர் . ஆட்டோ ஓட்டுவது மூலம் கிடைக்கும் சின்ன வருமானத்தின் பெரும் பகுதியை மதிமுக இயக்க செயல்பாடுகளுக்கு செலவு செய்த நபர் . சில நாட்களாக உடல் நலக்குறைவு என்பதால் வெகு…

கேங்ஸ்டார் கொலைகளில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்டங்கள் !

கேங்ஸ்டார் கொலைகளில் சிக்கி தவிக்கும் டெல்டா மாவட்டங்கள் ! சமீப காலமாக சென்னை, மதுரை, திருநெல்வேலியை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கேங்ஸ்டர் கொலைகள் பெருகி வருக்கின்றன.  ஒரு கேங்கிள் ஒருதலை உருண்டால் எதிர் கேங்கிள் இரண்டு தலை…

விபத்தில் சிக்கி தப்பிய திமுக ஐ.பெரியசாமி !

விபத்தில் சிக்கிய திமுக ஐ.பெரியசாமி ! தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கட்சியில் சீனியர் இவர் . கட்சியில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். கடந்த வாரத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அதிஷ்ட வசமாக தப்பினார்.…

திருச்சி G கார்னர் மைதானத்தில் ஓடும் கார், பீதியில் மக்கள்

காலை 6 மணியளவில் திருச்சி சுப்ரமணியபுரம் G கார்னர் ஹெலிபேடில் வாக்கிங் சென்று கொண்டு இருந்தேன். G கார்னர் ஹலிபேட் மைதானத்தில் காலை 5.30 மணி முதல் 08.00 மணி வரை ஏராளமான ஆண்கள், பெண்கள் என 50 க்கும் மேற்பட்டோர் நடை பயிற்ச்சியில்…

காவல்துறையை கண்டீத்து வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் தரணிதரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.…