Browsing Category

விழிக்கும் நியூரான்கள்

இரவில் விழித்தால் நோயில் படுப்போம்

பக்கவாத நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வாழ்வியல் முறைகளான உணவினைத் தொடர்ந்து உறக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். ‘நமக்கு உறக்கம் எப்படி வருகிறது!’ என்று தெரியுமா?… நமது கண்களில் ‘ரெட்டினா’ என்ற ஒரு விழித்திரை…

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகள் என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். அதனைத் தொடர்ந்து, பக்கவாதத்தினை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான வாழ்வு முறைகளைப் பற்றி பார்ப்போம். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம்…

வாழ்வியல் முறையே பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது

பக்கவாதத்தை விளைவிக்கும் காரணிகளில் மாற்ற முடியாதவைகளான வயது, பாலினம், மரபணு சம்பந்தபட்ட நோய் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். நம்மால் மாற்றக் கூடிய காரணிகள் பற்றி பார்ப்போம். நமது வாழ்வியல் முறைகளே 30 சதவிகிதம் பக்கவாத நோய்…

மரபணு சம்பந்தப்பட்ட வியாதியா ‘பக்கவாதம்’!

எந்த வித முன்னறிவிப்புமின்றி ஒரே நொடியில் வரும் நோய் தான் பக்கவாத நோயாகும். நன்கு உணவருந்தி விட்டு படுக்கும் ஒருவர் காலையில் எழுந்திருக்கவில்லையென்றாலோ,பேச்சில் ஒரு தடுமாற்றமோ, பார்வையில் வேறுபாடோ அல்லது ஒரு பக்க கை, கால் செயல் இழந்து…

விழிக்கும் நியூரான்கள் – மருத்துவ தொடர் -1

காலையில் மலரும் மலர்கள் போல் நாமும் தினமும் மலர்கிறோம். வேகமாக இயங்கும் உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதை நோக்கி ஓடுகிறோம், வாழ்வின் நோக்கம் என்ன, நமது உடலின் இயல்பு என்ன, நமது உடலை எப்படி நோய்களிடம் இருந்து பேணி பாதுகாத்து ஆரோக்கிய…

விழிக்கும் நியூரான்கள் – 2

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான பகுதி மனித மூளை தான். இங்கிருந்தே மனித உடலின் அனைத்துவிதமான செயல்களுக்கும் கட்டளை இடப்படுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல, மனித மூளை இல்லாமல் மனிதனுடைய செயல்கள் எதுவும் நடைபெறாது.…