Browsing Category

அரசியல்

கலைஞரும் புரட்சி நடிகரும்…

5.4.1952 அன்று உறந்தை உலகப்பன் அவர்களின் அரும்பு நாடகம் நடைபெறுகிறது. தலைமையேற்று கலைஞரும், முன்னிலை எம்.ஜி.ஆரும். உறந்தை உலகப்பன் கருணாநிதியிடம் சென்று அவர் காதுக்கருகில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை தாங்கள் வழங்க…

தியாக வீரத்திருமகள் குயிலி

சுதந்திரத்திற்காக போரிட்ட மங்கையரில் ஒருவர் தான் குயிலி. இவர் வேலுநாச் சியார் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர். பெண்கள் படைப்பிரிவான உடையாள் காளி பிரிவில் இருந்த குயிலி தன் நாட்டின் மீது பெரும் பற்றும், வேலுநாச்சியார் மீதும் பெரும் மதிப்பும்…

ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் – நெகிழ்ந்த தூத்துக்குடி…

ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் - நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள் எடப்பாடி அரசின் ஏவல்துறையால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் திரு.டிடிவி…

அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா?  ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற…

அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா?  ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள் சென்னை வந்திருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு…

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி…

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களில் மிக முக்கியமானவரும், அவரது வலதுகரமுமான வெற்றிவேல் ஒரு பதிவிட்டிருந்தார் அதில்… ‘மாண்புமிகு.…

சொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் !

சொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் ! நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இதற்கு முன்பாக  …

எம்.ஜி.ஆரின் முதல் காதலி!

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. 'சதி லீலாவதி' படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை. திரைப்படத்தின்…

நமக்கு ஆகாதவன் நம்மளை ‘வாழ்க’ன்னா சொல்வான்

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திருச்சி தி.மு.கவில் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் கே.என்.நேரு. பிற மாவட்டச் செயலாளர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிரமாண்டமான மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி கலைஞர் மற்றும் ஸ்டாலினையே ஆச்சர்யப்பட…

வொர்க் ஃபர்ஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்

கடந்த வருடம் இதே நேரம் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன. அதில், தஞ்சை மாவட்ட தேர்தல் பணிக்காக கே.என்.நேரு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். மத்திய…

செயல் புயல் ஜெயலலிதா…

அண்ணா, எம்.ஜி.ஆர் மரணங்களை செய்தியாக மட்டுமே கேட்டறிந்த இன்றைய தலைமுறைக்கு ஜெயலலிதா மரணம் நம் கண்முன்னே நிகழ்ந்து விட்டது. ஜெ.வின் மரணம் வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா? என்ற நுண்ணறிவு அரசியலுக்குள் செல்லவேண்டிய தருணம் இதுவல்ல. ஜெ.வின் சாதனை…