போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என கூறினார், முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுத்தாரா?
கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை - எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !
1952 வருடம், நாள் மே 12. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தது ஒரு குழந்தை. அக்குழந்தைக்கு பழனிசாமி என்கிற…
“பன்னீர் அதே ஜூலை 11இல் ஏன் போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டவில்லை. பன்னீர் (குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்து) பொதுக்குழுவைக் கூட்டியிருந்தால், யார் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்ற வழக்கு நடைபெற்றிருக்கும். அப்போது கட்சியின்…