Browsing Category

இளமை புதுமை

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு - திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் ஆய்வு மன்றத்தின் முதல் நிகழ்வு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. மரிய தனபால் தலைமையில்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25 ஆம்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !  புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நாட்டுநலப் பணி திட்டத்தின் சார்பில்  05/08/2024 அன்று கார்கில் வெற்றியின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழாவினை சிறப்பு செய்யும் விதமாக நிகழ்ச்சி…

புனித சிலுவை கல்லூரியில் இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம்…

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக இளைஞர் திறன் கொண்டாட்டத்தின் முன்னிட்டு இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டமானது 29/07/2024 அன்று…

உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி - நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டம் மற்றும்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா - திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பெ. ரா. அலெக்ஸாண்டார் பிரவின் துரை…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் –…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் தொடக்க விழா ! புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் தொடக்க விழாவானது 11/07/2024 அன்று அன்னை சோஃபி அரங்கில்…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா !

திருச்சி தூய வளனார் கல்லூரியில் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா - திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்கு கோவில் கலை எனும் சான்றிதழ் வகுப்புத் தொடக்கவிழா நடைபெற்றது. இரண்டாம்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நெகிழிப்பை இல்லாத நாள் மாணவர்கள்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி- திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம். - புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 03/07/2024 அன்று சர்வதேச அளவில் நெகிழிப்பை இல்லாத நாள் முன்னிட்டு மாணவர்கள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் நாட்டு நலப் பணி…

பெண்கள் வெற்றிக்கான சட்டக் கருவிகள் !

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி- திருச்சிராப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் - பெண்கள் படிப்பு மையம் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 04/07/2024 அன்று 'பெண்கள் வெற்றிக்கான சட்டக் கருவிகள்' என்னும் தலைப்பில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தின்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் -  புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் 01/07/24 அன்று நாட்டு நலப்பணித் திட்டத்தால் என் பாரத இணைய முகப்பு குறித்த கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தந்தை பெரியார் அரசு கலை…