Browsing Category

இலக்கியம்

பெருமைக்குரிய விருதாளர்கள்…!!! புதிய வரலாறு படைத்த…

கடும் உழைப்பாளியான சீனு. சின்னப்பா, உழைப்பாளர்கள் தினம் ஆன மே 1, 2௦22 அன்று இயற்கை எய்தி விட்டார்கள். அவரது குடும்பத்தினர்கள் அன்னாரது நினைவினைப் போற்றும்...

திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி அறிவாளர் பேரவை இருபத்தைந்தாவது ஆண்டான வெள்ளி விழா 2024 - 2025 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருவரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.…

உறக்கத்தை கெடுத்த வெண்ணிற இரவுகள் !

உறக்கத்தை கெடுத்த வெண்ணிற இரவுகள் ! காதலை மையமாக வைத்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்று வரை உலக புத்தக வாசகர்களால் கொண்டாடப்படும் ஒரு காதல் காவியம் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவஸ்கி எழுதிய, 'வெண்ணிற இரவுகள்' என்னும் குறு…

ரெளடிகளுக்கு எல்லோரும்காசு கொடுத்த பொழுது-நீ தான் கசையடி கொடுத்தாய்-…

இன்று தோழர் லீலாவதி நினைவு நாள். தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் 1997 ல் எழுதிய கவிதை. உன் முகத்தை மீண்டும் பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது. தபால்பையைத் தொங்கவிட்டு நீ மீண்டும் நடந்து வரவேண்டும் கைகளை உயர்த்தி நீ முழங்கிய…

கவிஞர் தமிழ்ஒளியின் 60-வது நினைவு நாளை முன்னிட்டு சிறப்புக்…

தமிழ் மொழியின் பல்துறை வித்தகராய் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். விசயரங்கன் என்ற இயற்பெயரையுடைய தமிழ் ஒளி ...

திருப்திபடுத்தாத கதாசிரியர்கள் – கௌதம் வாசுதேவ் கருத்தும்…

பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல்…

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எதிர்வரும் 08.03.2024ஆம் நாள் மலேசியத் தமிழ் அமைப்பு ஒன்று, வைரமுத்து எழுதிய மகாகவி நூல் வெளியிட்டு விழாவை நடத்துகின்றது. அந்த விழாவில் வைரமுத்துவுக்கு “பெருந்தமிழ்” விருதும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில்,…