Browsing Category

இலக்கியம்

தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர் ! – இனிகோ இருதயராஜ் 

தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர்! சுவிசேஷப்பணிக்கு தமிழகம் வந்து உலக பொதுமறையாம் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து தமிழரின் பெருவாழ்விற்கு உலகளாவிய கௌரவம் பெற்றுத்தந்தவர்…

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்…

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை…

இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள் !

இதய வேந்தனுக்கு எழுத்துலகின் அஞ்சலிகள் தலித் இலக்கியத்தின் தனிக்குரலாய் ஒலித்த எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் இன்று இயற்கை எய்தினார். எழுத்துலகினர் முகநூலில் அஞ்சலி செலுத்தினர். நான் வாசித்த அஞ்சலிகள் தொகுப்பு... நந்தனார் தெரு, வதைபடும்…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை https://youtu.be/T3-5psswFRY திருச்சியைச் சார்ந்த தமிழறிஞர், செம்மொழி – கலைஞர்…

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் !

அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக…

மறைந்தார் – தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் 

மறைந்தார் – தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் கொள்ளிடக் கரையேராம் அமைந்துள்ள படுகை என்னும் ஊரில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சூன் மாதம் 15, 1944இல் பிறந்தார். தமிழில் முதுகலைத் தமிழில்…