Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்
கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்
ஈ.பி. ரோடு மற்றும் பெரிய கடைவீதியை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்று ஐாபர்ஷா தெரு. இங்கு நடைபாதைகள் அமைத்து சாலை ஆக்கிரமிப்பு ஒருபுறம் சாதாரணமாக நடந்து கொண்டிருக்க…
அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60…
அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச் சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி
ஏதேனும் அக்கிரமங்கள் தலையெடுத்து ஆடினால் ‘எல்லாம் கலிகாலம்’ என்போம். அதேபோல், எத்தனைதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும்…
அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா? ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற…
அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா?
ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள்
சென்னை வந்திருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு…
மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை
ஒருமுறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
இதற்கு பக்கவாத நோய் எந்த காரணியால் வந்தது என்பதை முதலில் கண்டறிந்து அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.…
எதையும் சமாளிப்பேன் என்ற எம்.ஜி.ஆர்
17.2.1980 அன்று தமிழகத்தை அரசியல் புயல் தாக்கியது. இந்தியா முழுவதுமாக 9 மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்தியில் ஆட்சி செய்த இந்திராகாந்தி அரசால். அதில், தமிழ்நாட்டில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசும்…
அழகுபடுத்துவது, சுத்தப்படுத்துவதாகுமா?
என்ன நண்பா, இந்த வாரம் காலைல 6 மணிக்கெல்லாம் வந்துட்ட?
இல்ல, ‘சிட்டிசன் பார் உய்யங்கொண்டான்’ (Citizen For Uyyakondan) குழு காலை 6.30 மணியிலேயிருந்து உன்னை சுத்தம் செய்வதா பேஸ்புக்ல போட்டுருந்தாங்க, அதான் முன்னாடியே வந்துட்டேன்.
ஓ!…
உஷார்…திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு ! ..
மருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில்
திருச்சி பீமநகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் பணமோசடி தொடர்பாக பல்வேறு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில்…
சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி…
சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி
டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களில் மிக முக்கியமானவரும், அவரது வலதுகரமுமான வெற்றிவேல் ஒரு பதிவிட்டிருந்தார் அதில்…
‘மாண்புமிகு.…
கல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி…
கல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி பரிதாபம் !
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெஜினாமேரி (வயது 20). இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹக்கீஸ்கான் (21) என்பவரை காதலித்து…
உய்யகொண்டானாகிய நான் நாசமான கதை… தொடர் – 3
உய்யகொண்டானாகிய நான் நாசமான கதை... தொடர் - 3
காவிரியில் இருந்து பிரியும் வாய்க்கால்களிலேயே அதிகமான விளைநிலங்களுக்கு பாசனம் செய்யும் நான், தற்போது திருச்சியின் கூவமாக மாறிய கதையை சொல்கிறேன் கேள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த…