Browsing Category

அங்குசம் செய்தி எதிரொலி

நிலத்தையே காணோம்…. சார்….

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பிள்ளாபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பாடிபட்டி கிராமத்தில், வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிள்ளாபாளையம் வருவாய் கிராமம் புல எண்;  364,…

ஜெயந்தி “நோ” ஜெயப்பிரியா “ஓகே”

தலைவருக்கு பதில் துணைத் தலைவர் -முடிவுக்கு வந்த பஞ்சாயத்து! திமுக கூட்டணியில் உள்ள வி.சி.க.விற்கு நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு…

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு  மடல்..

(புலவர் க.முருகேசன் அவர்கள் ‘எரிவாய் காவிரி’ உட்பட 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மதிமுக கட்சியின் சங்கொலி வார இதழில் இவர் எழுதிய ‘இலக்கிய நோக்கில் செம்மொழி தகுதிகள்’ என்னும் திறனாய்வு கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக…

அரசியல் துரோகம் வீழ்ந்தது யாரு…?

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள், சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவிற்கு எதிராக களம் கண்டு, அதில் வெற்றியும் பெற்ற கதை தமிழகம் முழுக்க அரங்கேறியது அனைவரும் அறிந்ததே.…

அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” எங்கே?

தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது தனியார் பேருந்து போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்டு கடந்த 1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு நகரப் பேருந்துகள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள், மாநிலம் விட்டு மாநிலம்…

துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும் !

துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும் சென்னை மேயர் பதவி பெண்களுக்கு, அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு என முடிவான பிறகு, துணை மேயர் பதவியாவது கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் உதயநிதி ஸ்டாலினின்…