Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இலக்கியம்
புத்தக ராயல்டி விவகாரம் – பூனைக்கு மணி கட்டிய எழுத்தாளர் தமயந்தி !
”பல சூழல்களினால் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். எனது முந்தைய பதிப்பகத்தார் எனது ராயல்டி தொகையை தந்தால் நலமாயிருக்கும்.” என்ற எழுத்தாளர் தமயந்தியின் முகநூல் பதிவு ராயல்டி விவகாரத்தில் முன்னணி பதிப்பகங்களின் அட்ராசிட்டியை…
காரைக்கால் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் “கி.ராஜநாராயணன்” 101ஆவது…
காரைக்கால் தேசிய தொழில் நுட்பக் கழகம் - பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய
கரிசல் எழுத்தாளர் “கி.ராஜநாராயணன்” 101ஆவது பிறந்தநாள் விழா
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு பங்கேற்பு
காரைக்கால் தேசிய தொழில்…
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சீமான் இளையராஜா நூல்கள் ஆய்வு !
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சீமான் இளையராஜா நூல்கள் ஆய்வு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள மொழிப்புல அவையத்தில் நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா அவர்கள் எழுதிய “சாதீ – பள்ளி முதல்…
“ஒற்றைத் திருக்குறளால் நோபல் பரிசு பெற்ற மருத்துவர்”
"ஒற்றைத் திருக்குறளால் நோபல் பரிசு பெற்ற மருத்துவர்"
செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்ப்பேரவைத் தொடக்க விழாவில் கவிஞர் ஜே.தமிழ்ச்செல்வன் பெருமிதம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பணி முறை இரண்டு தமிழ்த்துறை ஏற்பாட்டில் தமிழ்ப்பேரவைத் தொடக்க…
“கிழக்கு மாகாணத்தைப் புறக்கணித்த இலங்கை அரசு” –…
புலம்பெயர் மக்களின் உதவி கிழக்கு மாகாணத்திற்குத் தேவை : இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் வலியுறுத்தல் !
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்பவர்கள் கிழக்கில் முதலீடுகளைச் செய்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய…
திருச்சியில் 19.08.2023 மாபெரும் கலை இலக்கியத்திருவிழா – கொண்டாட…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் திருச்சி மாவட்டம்
திருச்சியில் கலை இலக்கியத்திருவிழா - வள்ளலார் 200 - வைக்கம் 100
19-08-2023 (சனிக்கிழமை) மாலை 4 மணி
செயின்ட் ஜேம்ஸ் பள்ளி திறந்தவெளி அரங்கம், ஜங்ஷன் அருகில்,…
“காட்சியில் தெளிந்தனம்” கவிதை நூல் வெளியீட்டு விழா !
க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு.ஜான் பீட்டர் எழுதிய "காட்சியில் தெளிந்தனம்" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நூலினை கலைக் காவிரி பேராசிரியர் கவிஞர் கி.சதீஷ் குமரன் வெளியிட்டார் முதல் படியினை வழக்குரைஞர்…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவட்டம் சார்பில் இரு நூல்கள்
கவிஞர் கோ. கலியமூர்த்தியின் "சொற்கள் கூடு திரும்பும் அந்தி" கவிதைத் தொகுப்பு மற்றும் கு. இலக்கியனின் "பனைவிடலி" சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.…
நீதிபதியை யூடியூப் சேனலில் விமர்னம் செய்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி…
நீதிபதியை யூடியூப் சேனலில் விமர்னம் செய்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது !
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் கிழக்கு பதிப்பம் நடத்தி வருகிறார். வலதுசாரி சிந்தனையார் என்று தொலைக்காட்சி விவாதங்களில் கலந்த கொள்வது வழக்கம். இதே…
நானெல்லாம் சாகித்திய விருது வாங்கும்போது நீங்கள் ஆட்சியிலேயே இருக்க…
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் எனக்கு அறிவித்த 'சக்தி விருதில்' அதா* னி முதன்மை நன்கொடையாளர் என்பதை அறிந்து, அவ்விருதை பெறுவதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.
அப்போது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்…