Browsing Tag

அண்ணாமலை

இதற்கு பயந்துதான் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தோம் – அண்ணாமலை பேச்சு…

சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டதால், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யவில்லை. மக்களுக்காக டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து உள்ளோம்.

என்னதான்பா ஆச்சு, அண்ணாமலைக்கு ?  அட, இதான் மேட்டரா ?

திராவிட அரசியலின் முன்னோடியான பெரியார் கட்டற்ற சுதந்திரத்தோடு பல்வேறு நிலைகளில் ஆளுமை மிக்க தலைவராக ஒளிர்ந்தவர், பேரறிஞர் அண்ணா,

நியோமேக்ஸ் மோசடி பற்றி பேசுவாரா, அண்ணாமலை ? பாஜக நிர்வாகி பகிரங்க…

எந்த அரசியல் கட்சியும் இறுதியில் குரல் கொடுக்கவோ எந்த பத்திரிக்கையும் குரல் கொடுக்கவோ இல்லை குறிப்பாக வார இதழான..

தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த கட்சிகளின் பட்டியல் !

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும், 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர் !

பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர் !  நூற்றாண்டின் தலைவராம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 101 பிறக்கிறது. 95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம் வந்தார். 60 ஆண்டுகள்…

அடுத்தடுத்து தொடர் மரணம்? அச்சத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள் !

அடுத்தடுத்து தொடர் மரணம்? அச்சத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள் ! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் அடுத்தடுத்து காவலர்கள் விபத்துகளாலும் தற்கொலையாலும் பலி ஆகி வருவதால் காவலர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.…

வாரிசு அரசியல் குறித்து வகுப்பு எடுத்த வாத்தியார்கள் அண்ணாமலையும்…

சௌமியாவிற்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணமாகி அந்த குழந்தை இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது ...

பின்னிரவு 2 மணி ஃபேமஸ் சரத்குமார் ! நொந்து புலம்பும் பச்சமுத்து…

எம்புருசன் சி.எம்.மாகணும்னு ஆசைப்பட்ட எங்கம்மாவே அதிர்ச்சியாகல. உங்களுக்கு என்ன கேடு? புடிச்சா ஒத்துக்க, புடிக்கலேன்னா பொத்திக்கிட்டுப் போ ...

அப்பாடா ! தமிழ்நாட்டில் ஒரு கட்சி குறைந்தது !

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியின் எண்ணிக்கை ஒன்று குறைந்துள்ளது என்பதைத் தவிர பாஜகவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியால் எந்த பயனும் கிடைக்காது என்ற வாதம் வலுப்பெறுமா?