Monthly Archives

May 2018

தொழிலாளர்களுடன் மல்லுக்கட்டும் ‘பெல்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம்(Bharat Heavy Electrical Limited – BHEL) புதுதில்லியை தலைமையிடமாகக்கொணடு 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் 17 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில்…

கிணறாக மாறிய என் கதை…தொடர் – 4

கிணறாக மாறிய என் கதை... தொடர் - 4 என்ன நண்பா! ஏதோ ஆழ்ந்த யோசனையில இருக்க மாதிரி இருக்கு…… இல்ல…. எங்க அப்பா சொன்னாரு 10வருசத்துக்கு முன்னாடி உய்யங்கொண்டான்ல நான் குளிச்சு இருக்கேன். ஆனா இப்போ குளிச்சா அவ்வளவு தான். தோல்வியாதி…

குழந்தைகளுக்கு பக்கவாத நோய் வராமல் தடுக்க

முன்னோர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாத நோய் இருப்பின் அவர்களின் குழந்தைகளுக்கு பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை இந்த வாரம் பார்ப்போம். கெட்டப் பழக்கவழக்கங்களினால் 20 வயதிலேயே பக்கவாத நோயால்…

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் மந்திரி சபை

ஜுன் 15, 1977 தேர்தல் முடிவுகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வெற்றியின் கோபுரத்தில் அமர வைத்திருந்தன. அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கூட்டணி சக்கைபோடு போட்டிருந்தன. அ.இ.அ.தி.மு.க.விற்கு மட்டும் 130 தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூ-12, அந்த…

ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் – நெகிழ்ந்த தூத்துக்குடி…

ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் - நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள் எடப்பாடி அரசின் ஏவல்துறையால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் திரு.டிடிவி…

திருச்சி மக்கள் ஏமாளியாகும் பொருட்காட்சி

திருச்சி மக்கள் ஏமாளியாகும் பொருட்காட்சி கரூர் பைபாஸ் சாலையில் ஶ்ரீ விக்னேஷ் வித்யாலயா ஏற்பாட்டில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக அதிசயங்களை மையமாக கொண்ட இக்கண்காட்சி கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14 ல்…

15 வருட பலே கில்லாடி திருடன் ஸ்ரீதரன் கைது

15 வருட பலே கில்லாடி திருடன் ஸ்ரீதரன் கைது திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனியாக நின்ற காரை அடித்து உடைத்து காரின் உள்ளிருந்த பொருட்களை கருப்பு பையில் திருடி சென்றனர். இது சிசிடி கேமராவிலும் பதிவாகியிருந்தது. இது…

பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதின் சென்றவாரத் தொடர்ச்சியை இங்கு பார்ப்போம். 1. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது இரத்த சர்க்கரையின் அளவு காலை…

நிர்வாக விஷயத்தில் கண்டிப்பானவர் எம்.ஜி.ஆர்

நிர்வாக விஷயத்தில் தான் ஒரு கண்டிப்பான நபர் என்பதை தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. அவருக்கு வேலை கொடுங்கள். இவருக்கு இடமாற்றம் தேவை. இன்னொருவருக்கு பதவி…

கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்

கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் ஈ.பி. ரோடு மற்றும் பெரிய கடைவீதியை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்று  ஐாபர்ஷா தெரு. இங்கு நடைபாதைகள் அமைத்து சாலை ஆக்கிரமிப்பு ஒருபுறம் சாதாரணமாக நடந்து கொண்டிருக்க…