Browsing Category

அங்குசம் செய்தி எதிரொலி

தமிழன்னை  2.O

‘இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்’என சமீபத்தில் அமித்ஷா பேசியதை அடுத்து நாடு முழுக்க எதிர்கணைகளை தொடுத்து வருகின்றனர் மொழிப்பற்றாளர்கள். இந்நிலையில் பிரபல இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம்…

போலி ஒப்பந்த பத்திரம்..! சிபிசிஐடி வழக்கில் சிக்கும் அதிமுக பிரமுகர்

கரூர் மாவட்டம், சென்னிமலை அருகே  உள்ள நல்லியம்பாளைத்தை  சேர்ந்த  பாப்பாத்தி, சரஸ்வதி, அர்ஜுனன் இவர்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் ஆண்டு கோடந்தூர் கிராம ஊராட்சித் தலைவரும் அதிமுகவை சேர்ந்தவருமான தொழிலதிபர் ரவிச்செல்வன்…

கடன் கொடுக்கும் இந்தியா கட்சத்தீவை விலைக்கு வாங்கலாமே..

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.…

தமிழ் வழியில்…மருத்துவக் கல்வி…  துணை நிற்கும் “தமிழினி…

அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் பலருக்கும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் இருக்கும் அல்லவா? அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத…

டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் ‘சக்கர வியூகம்’

டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஸ்டாலின் ‘சக்கர வியூகம்’ கடந்த 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்பிகளுக்கு மேல் உள்ள கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2013ஆம் ஆண்டு திமுகவுக்கு…

கல்விக் கட்டணத்திற்கும் ஜி.எஸ்.டி.யா..? துணைவேந்தரை பணிய வைத்த…

கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு துணைவேந்தராக முனைவர் செல்வம் பொறுப்பேற்றவுடன் AUT என்றழைக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மற்றும் தஞ்சை மண்டலங்கள் சார்ந்த இணைவு பெற்ற கல்லூரிகளில் தீர்க்கப்பட வேண்டிய மாணவர்,…

பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் தேவேந்திர குல மக்களே!

‘தேவேந்திர குல சமுதாயம் ஆதிதிராவிடர்கள் அல்ல, பட்டியல் இனத்தவர்கள் அல்ல அவர்கள் பூர்வகுடிகள்’ என்று கூறும் மள்ளர் நாடு கட்சி செயல் தலைவர் சோலை பழனிவேல்ராஜ் யார் தேவேந்திர குல மக்கள்.. ? நாங்கள் பூர்வீக குடிகள். வேளாண் குடிகள், மருத…

வீழ்ந்த பொருளாதாரம் திணறும் மக்கள்..! மீண்டெழுமா இலங்கை?

வானத்தில் பறவைப் பார்வையில் பார்த்தால், எங்கும் பச்சை பசேல் எனப் பசுமை நிறைந்த ஒரு சின்ன நிலப்பரப்பு கடலில் மிதந்து கொண்டிருக்கும் அந்தத் தீவுக்கு மரகதத் தீவு என்று பெயர். ஆம். இலங்கைக்குக் கடந்த நூற்றாண்டில் வழங்கப்பட்ட சிறப்பு பெயர்.…

கள்ளன்’ டைரக்டரின் கவலை!

டைரக்டரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான கரு.பழனியப்பன் ‘மந்திரப் புன்னகை’ என்ற படத்தை எடுத்து முடித்திருந்த நேரத்தில் ‘கள்ளன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். இதன் கதை,-திரைக்கதையை எழுதி டைரக்ட் பண்ணியிருந்தார் எழுத்தாளர்…

தியாகராஜன் மகனின் ‘சமந்தா’ லீலை!

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ‘பாணா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நம்ம, சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா. தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு,…