Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
”சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ” –…
” சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ”
– வி.சி.க. சிந்தனை செல்வன்.MLA நேர்காணல்
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவிலை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் வீரணம்பட்டி காளி கோயிலும் மூடி சீல்…
தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!
இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி…
யுவராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை ! உறுதியானது எப்படி? விரிவான தகவல்…
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த கொங்கு வெள்ளாக கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்த குற்றத்துக்காக தலைவேறு முண்டம் வேறாக கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றது, 2015 ஆம் ஆண்டு ஜூன் 23.…
விழுப்புரம் பேருந்துநிலையத்திற்கு இரவு நேரத்தில் போறீங்களா ? உசார்..…
விழுப்புரம் பேருந்துநிலையத்தில் அடாவடி திருநங்கைகள் !
இறப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, திருச்சி பேருந்துக்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம் சென்று…
குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை !
குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை !
வயித்துப் பசிக்கு சோறு போட்டது குத்தமா? தேனியில் நரிக்குறவர்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்தவரை அந்த ஹோட்டலின் ஊழியர்களே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை…
காதலுக்கு எதிர்ப்பு….சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே…
காதலுக்கு எதிர்ப்பு....சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே தெரியுமா? இவங்களுக்கே இந்த நிலைமையா?
தென்காசி அருகே 3 ஆண்டுகளாக காதலித்து வந்த சப் இன்ஸ்பெக்டர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி…
நீச்சல் தெரிந்தவன் ! கல்லூரி நீர்த்தேக்க தொட்டியில் எப்படி சாவான் !…
வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவன் அருண் பல்லவ் சடலமாக மீட்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்…
சேலத்தில் மண் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ. வை கொலை செய்ய முயன்ற சமூக…
சேலத்தில் மண் கடத்தல் கும்பலின் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்ய முயன்ற சமூக விரோதிகள்
தூத்துக்குடியில் மணல் கடத்தல் கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த வி ஏ ஓ படுகொலை…
சவ வேடிக்கை திருவிழா !
சவ வேடிக்கை திருவிழா
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கிராம மக்கள் உடல்நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சவ வேடிக்கை திருவிழா நடத்துவது வழக்கம்.
கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.…