Browsing Tag

கவிதை

கவியாட்டம்…

கவியாட்டம்... நிகரில்லா கவிஞன் குறுகுறுக்கும் மனட்சாட்சியை குப்புறக் கிடத்தி விட்டு சமரசம் பேசும் எண்ணங்களை எழுத்துக்களாக்கி எனக்கொன்றும் இல்லையென இயல்பாய் காட்டிக்கொள்வதில் முரணான கவிஞனுக்கு நிகரில்லை யாரும் இங்கு... -பரமேஸ்வரி…

பிரபல இளைஞர்கள் பட்டையை கிளப்பும் கவியாட்டம்

தூங்காத கண்ணொன்று.... மெர்குரி விளக்குகளின் மஞ்சளொளி பூசிய சாலையின் ஓரம் நீட்டி நெளித்து ஆழ்ந்த நித்திரையினை அணைத்தபடி செம்பழுப்பு நிற நாயொன்று நேற்றைய மனிதர்களோடு கோபித்துக் கொண்டதுபோல் முகம் திருப்பிக் கொண்ட சூரியன்…